தான் படித்த பள்ளிக்கு சென்று +2 மாணவர்களை பூஸ்ட் பண்ண அமைச்சர் அன்பில் மகேஷ் | Trichy | Minister

x

திருச்சியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்தார். திருச்சியில் தான் பயின்ற இ.ஆர்.மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வகுப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து தேர்வை தைரியமாக எழுதுமாறு மாணவர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்