ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்தார். அப்போது அவர் சனிக்கிழமை அடுத்த கட்ட ஆசிரியர்கள் உடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம் என்றும் ஆசிரியர்கள் முன்வைக்கின்ற கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.