"இங்கு இருக்கவர்களை காப்பாற்றவே பரந்தூருக்கு ஏர்போர்ட்டை தள்ளி விடுகிறோம்"- அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

x
  • கொளப்பாக்கத்தில் மக்கள் பாதிக்காமல் இருக்கவே, பரந்தூருக்கு விமான நிலையம் தள்ளி விட்டதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
  • சென்னை விமான நிலைய சுற்றுச்சுவர் உள்ள பகுதியில் வீடுகளின் உயரத்தை குறைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்