"பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்" - கறவை மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

x

பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வலியுறுத்தி சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பசும்பால் லிட்டருக்கு 42 ரூபாயாகவும், எருமை பால் லிட்டருக்கு 51 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்