மேடையில் திடீரென இடமாறிய மைக்..."ஏதோ கோபத்துல இருக்காரு போல" - டைமிங்கில் கவுண்ட்டர் அடித்த ஈபிஎஸ்

x

முன்னதாக உரையை தொடங்கிய போது, மழை பெய்ததால், மேடையில் இருந்த மைக் இடமாற்றம் செய்யப்பட்டது. ​பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, வருண பகவான் கோபத்தில் உள்ளாரா என்று தெரியவில்லையென குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்