எம்ஜிஆர் ஆக மாறிய அண்ணாமலை... பரபரப்பை கிளப்பிய பாஜக பேனர்

x

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கேளிக்கை விடுதியில், இந்திய கிரிக்கெட் வீர‌ர் ருத்துராஜ் கெய்க்வாட்டுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னைக்கு மீண்டும் வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

சென்னை எப்போதும் ஏராளமான அன்பையும் ஆதரவையும் அளித்திருப்பதாக தெரிவித்த ருத்துராஜ், சென்னையில் கிடைக்கும் உணவு தமக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.

கிரிக்கெட் வீரர்களிலேயே தமக்கு மிகவும் பிடித்தவர் தோனி தான் என்றும், கிரிக்கெட் வீரர் ஆகாமல் இருந்திருந்தால் டென்னிஸ் வீரராக ஆகியிருப்பேன் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்