மெக்சிகன் ஓபன் டென்னிஸ் தொடர்...காலிறுதியில் பாதியிலேயே வெளியேறிய பெரட்டினி

x

மெக்சிகன் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தின் பாதியிலேயே இத்தாலி வீரர் பெரட்டினி வெளியேறினார். காலிறுதி ஆட்டத்தில் ஹோல்ஜர் ரூனுடன் பெரட்டினி மோதினார். மழையால் இந்த ஆட்டம் அவ்வப்போது தடைபட்ட சூழலில், 6க்கு பூஜ்யம், 1க்கு 0 என்ற கணக்கில் ரூன் முன்னிலையில் இருந்தார். அப்போது, தனது ராக்கெட்டை உடைத்தெ பெரட்டினி, மைதானத்தில் இருந்து வெளியேறினார். பெரட்டினி வெளியேறியதற்கு ரசிகர்கள் சத்தமிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்