பஸ் ஸ்டாண்டில் பெண்ணிடம் சில்மிசம் செய்த 50 வயது ஆசாமி - “சரியான அடி“ கொடுத்த மக்கள்

x

கோவை மேட்டுப்பாளையம் பேருந்துநிலையத்தில் இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்த கொள்ள முயன்றவரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் வந்த போலீசாரிடம், 50 வயது மதிக்கத்தக்க அந்த நபர் ஒப்படைக்கப்பட்டார். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அந்த நபருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்