30 அடி உயர கட் அவுட்..! - ஆற்றின் நடுவே மாஸ் காட்டும் மெஸ்ஸி..!

x

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே புள்ளவூர் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து வீரர் மெஸ்ஸியின் கட்-அவுட்டை அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. கால்பந்து உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளதால் மெஸ்ஸி ரசிகர்கள் ஆற்றின் நடுவில் கட்-அவுட் வைத்த நிலையில், வழக்கறிஞர் ஒருவரின் புகாரையடுத்து கட்-அவுட்டை அகற்ற ஊராட்சி செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்