மனநலம் பாதித்த பெண் மீது கூட வன்மமா? ரத்தம் சொட்ட சொட்ட அடித்து கொலை

x

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, பேருந்து நிலையத்தில் ரத்த காயங்களுடன் பெண் உயரிழந்து கிடந்த அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

காமராஜ் நகர் பகுதியை சார்ந்த தனலட்சுமி என்பவர், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இதனிடையே, புக்குளத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்த தனலட்சுமியை, மர்மநபர் ஒருவர் தலையில் கொடூரமாக தாக்கியதில், ரத்தம் கொட்டி உயிரிழந்தார்.

கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்