"தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வியை தமிழில் நடத்த வேண்டும்" - நிர்மலா சீதாராமன்

x

ஆராய்ச்சிக்கும், உயர்கல்விக்கும் தாய் மொழியில் கல்வி கற்பதுதான் சிறந்த வழி என்றும், தமிழ்நாட்டில் மருத்துவம் தொடர்பான அனைத்து படிப்புகளும் தமிழில் இருக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்