தீவிர சோதனையில் ஈடுபட்ட மேயர் பிரியா.. தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு - மேயர் பிரியா பேட்டி

x
  • சிங்காரச் சென்னை 2.O திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகளை, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேரில் ஆய்வு செய்தார்.
  • சென்னை அண்ணாநகர் மற்றும் வள்ளுவர்கோட்டம் பகுதிகளில் நடைபெற்ற ஆய்வுகளில், மாநகராட்சி அதிகாரிகள், திமுக கவுன்சிலர்கள் ஆகியோருடன் இணைந்து மேயர் ஆய்வில் ஈடுபட்டார்.
  • தொடர்ந்து பேசிய மேயர் பிரியா, கடந்தாண்டை விட பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும் மாநகராட்சி கழிப்பிடங்கள் தனியார் உதவியுடன் முறையாக பராமரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்