மாற்றுதிறனாளியை தேடி வந்து மனு பெற்ற மேயர் பிரியா - நெகிழ்ச்சி சம்பவம்

x

தம்மை சந்தித்து மனு அளிக்க வந்த மாற்று திறனாளியை தேடி வந்து, மேயர் பிரியா மனுக்களை பெற்று கொண்டார். "மக்களைத் தேடி மேயர்" என்ற தலைப்பில் திரு.வி.க.நகர் மண்டலம் 6 அலுவலகத்தில் பொது மக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்றார். முன்னதாக, மேயரை சந்தித்து மனு வழங்க தரைத்தளத்தில் காத்திருந்த மாற்றுத்திறனாளி, மாடி ஏறி வர முடியாது என்ற காரணத்தால் அவரிடம் கீழ் தளத்திலேயே மேயர் மனுக்களை பெற்றுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்