புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்த சம்பவம்..மேயர் அதிரடி விளக்கம்..!

x

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் கட்டப்பட்ட புதிய பாலம், இடிந்து உள்வாங்கி விபத்து ஏற்பட்டது. பாலம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதே விபத்துக்கு காரணம் என குற்றஞ்சாட்டு எழுந்த நிலையில், லாரியின் அதிக எடை காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக தஞ்சை மேயர் விளக்கமளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்