"தானத்துக்கு மிஞ்சியதே தனக்கு".. சக்தியை மீறி வாரி தந்த வள்ளல் - சிவனடி சேர்ந்தார் சிவபக்தர் மயில்சாமி..!

x
  • மிமிக்கிரி artist ஆக தனது கலை பயணத்தை தொடங்கி... கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சிறிது... பெரிது என பாராமல்... தனி முத்திரையை பதித்த மகத்தான கலைஞன்... நிரந்தரமாக துயில் கொண்டுவிட்டார் என்ற செய்தியை கேட்டு ஒட்டுமொத்த திரையுலகமே கண்ணீர் சிந்துகிறது.
  • எம்.ஜி.ஆர் மீது அவர் கொண்டிருந்த தீராத காதல்... அவரை.. திரையுலகில் காலடி எடுத்து வைக்க தூண்டியது...
  • குணசித்திரம்... காமெடி என பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவரை திரையுலகிற்கு அழைத்து வந்தது... எம்.ஜி.ஆர் மீது அவர் கொண்டிருந்த தீராத காதல்.

  • "எம்ஜிஆர் ரசிகன் என்று சொன்னால் தனி மரியாதை உண்டு" இன்று அதே எம்.ஜி.ஆர் பாடல் வரிகளுக்கு மிக கச்சிதமாக பொருந்தும் படி வாழ்ந்து மறைந்திருப்பது... பலரையும் கலங்க செய்திருக்கிறது.
  • கண்போன போக்கிலே பாடல் வரிகளுடன்(இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்....)

Next Story

மேலும் செய்திகள்