"இருந்தாலும் மறைந்தாலும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்" - மயில்சாமி இறுதி ஊர்வலத்தில் வந்த கூட்டமே அதற்கு சாட்சி

x
  • மயில்சாமியின் குடும்பத்தினர், நண்பர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி.
  • சாலிகிராமம் இல்லத்தில் இருந்து வடபழனி மின் மயானம் நோக்கி இறுதி ஊர்வலம்.
  • பொதுமக்கள் வழி நெடுகிலும் நின்று நடிகர் மயில்சாமிக்கு இறுதி அஞ்சலி.
  • இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள், திரைத்துறையினர் பங்கேற்பு.
  • இறுதி ஊர்வலத்தில் நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், அப்பு குட்டி உள்ளிட்டோர் பங்கேற்பு.
  • வடபழனி மின்மயானத்தில் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
  • சிவபக்தரான மயில்சாமி உடலுக்கு சிவனடியார்கள் சிவபுராணம் இசைத்து இறுதி மரியாத.
  • தனித்துவமான உடல்மொழி, வசன உச்சரிப்பால் ரசிகர்களை கவர்ந்த கலைஞனின் இறுதி ஊர்வலம்.

Next Story

மேலும் செய்திகள்