விடாத பெய்த கனமழை..மழைநீர் வடிய வழி இல்லை - அபாயத்தில் உள்ள பயிர்கள்

x

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வெளுத்து வாங்கும் கனமழை.

மயிலாடுதுறையில் தொடரும் கனமழையால், சம்பா, தாளடி சாகுபடி விவசாயிகள் கலக்கம்.

மழைநீர் வடிய வழி இல்லாததால் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் என வேதனை..


Next Story

மேலும் செய்திகள்