குமரியில் அதிசயத்தை கண்டு ரசித்த மொரிஷியஸ் அதிபர்..!

x

கன்னியாகுமரி கடற்கரையில் சூரியன் மறையும் நிகழ்வை மொரிசியஸ் அதிபர், தனது குடும்பத்தினருடன் கண்டுகளித்தார். இரண்டு நாள் பயணமாக கன்னியாகுமரி வந்துள்ள மொரிஷியஸ் அதிபர் பிருத்விராஜ் சிங் ரூபன், கன்னியாகுமரி கடற்கரையில் சூரியன் மறையும் நிகழ்வை தனது குடும்பத்தினருடன் கண்டுகளித்தார். அப்போது அவர் அங்கு செல்பியும், புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இதனையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்