பட்டப்பகலில் பயங்கரம்... துப்பாக்கி முனையில் வங்கி புகுந்து கொள்ளை... முகமூடி திருடர்கள் அட்டூழியம்

x

மத்திய பிரதேசத்தின் கட்னி மாவட்டத்தில், திரைப்பட பாணியில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் கோல்டு லோன் பைனான்ஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் கைவரிசை காட்டிய முகமூடி கொள்ளையர்கள் 6 பேர், 16 கிலோ தங்கம், 3 புள்ளி 5 லட்ச ரூபாய் பணம் மற்றும் பைக் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு சென்றுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்