முக கவசம் கட்டாயம் - கேரள அரசு உத்தரவு...சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தல்

x

முக கவசம் கட்டாயம் - கேரள அரசு உத்தரவு...சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தல்


கேரளாவில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. உலக நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், இந்தியாவில் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் எனவும் மக்களுக்கு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்