குருவாயூர் கோயிலில் இரவிலும் திருமணம்?

x

கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் இரவு நேரத்திலும் திருமணங்கள்

நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . அங்கு முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவதால் எப்போதும் பக்தர்கள்

கூட்டமாகவே இருக்கும். இதனால் முகூர்த்த நாட்களில் இரவு நேரத்திலும் திருமணங்கள் நடத்தலாமா என கோயில் நிர்வாகம் யோசித்து வருகிறது. இது தொடர்பாக விரைவில் கூடி ஆலோசனை நடத்த உள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்