மார்கழி இசை திருவிழா - மாணவிகளின் பரதநாட்டியம் அரங்கேற்றம்

x

புத்தாண்டை ஒட்டி, திருவாரூர் தியாகராஜர் கோயிலில், மார்கழி மாத பக்தி தமிழ் இன்னிசை விழா நடைபெற்றது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், காஷ்யப் மகேஷ் குழுவினரின் பக்தி இசை, ஸ்வர்ணலதா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியை, தமிழக சிலை தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், மாணவ மாணவிகளுடன் அமர்ந்து கண்டு களித்தார்.


Next Story

மேலும் செய்திகள்