கலை நிகழ்ச்சி பாக்க போன ஒரு 85 வயசு மூதாட்டி விவசாய நிலத்துல சடலமா கிடந்திருக்காங்க. காம பார்வையும், களவு எண்ணமும், நடந்த கொடூரத்துக்கு காரணமா அமஞ்சி இருக்கு. மூதாட்டிகளே உஷார்....!
இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்கு காத்திருந்த நெல் வயலை அன்று ஊரே ஒன்று கூடி அலசி ஆராய்ந்து கொண்டிருந்தது.