சேற்றில் தலையை அமுக்கி மூதாட்டி கொலை.... திருடிய நகை கவரிங் என்பதால் நடந்த பயங்கரம்...

x
  • சேற்றில் தலையை அமுக்கி மூதாட்டி கொலை.... திருடிய நகை கவரிங் என்பதால் நடந்த பயங்கரம்...
  • நகைக்காக மூதாட்டி சேற்றில் முக்கி கொலை... காட்டிகொடுத்த கைலி... கம்பி எண்ணும் திருடன்...

கலை நிகழ்ச்சி பாக்க போன ஒரு 85 வயசு மூதாட்டி விவசாய நிலத்துல சடலமா கிடந்திருக்காங்க. காம பார்வையும், களவு எண்ணமும், நடந்த கொடூரத்துக்கு காரணமா அமஞ்சி இருக்கு. மூதாட்டிகளே உஷார்....!


இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்கு காத்திருந்த நெல் வயலை அன்று ஊரே ஒன்று கூடி அலசி ஆராய்ந்து கொண்டிருந்தது.


Next Story

மேலும் செய்திகள்