டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் முறைகேடு விவகாரம் - டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

x
  • டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் முறைகேடு புகாரில், மணீஷ் சிசோடியாவுக்கு மார்ச் 17 வரை அமலாக்கத் துறை காவல் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
  • . ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவிடம் விரிவாக விசாரணை நடத்த உள்ளதால், 10 நாட்கள் காவல் விதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை வாதிட்ட‌து.
  • ஆனால், கைது செய்யப்பட்ட தருணத்தை கவனிக்க வேண்டும் என மணீஷ் சிசோடியா தரப்பு ஆட்சேபம் தெரிவித்த‌து.
  • இதையடுத்து, மணீஷ் சிசோடியாவுக்கு மார்ச் 17 வரை அமலாக்கத் துறை காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • அதே நேரத்தில், நேரமின்மை காரணமாக சிபிஐ வழக்கில், ஜாமீன் மனு மீதான விசாரணையை மார்ச் 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

Next Story

மேலும் செய்திகள்