"சுஹாசினிக்கு முன்பே மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை காதலித்துள்ளார்" - பார்த்திபன் பேச்சு

x

கல்கி இருந்திருந்தால் மணிரத்னத்தை பாராட்டி இருப்பார் என இயக்குநர் பார்த்திபன் கூறினார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், சுஹாசினிக்கு முன் பொன்னியின் செல்வனை மணிரத்னம் காதலித்து இருப்பதாலேயே இப்படியொரு காவியத்தை படைத்திருக்கிறார் என்றார்.

கல்கியின் பொன்னியின் செல்வன், படைப்பாக மாறிவிட்டதாகவும், இதில் தான் ஒரு சிறிய புள்ளியாக நடித்திருப்பதாகவும் பார்த்திபன் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்