வன்முறை பூமியாக மாறிய மணிப்பூர்... அதிகாரிகள் சொன்ன தகவல்

x

மணிப்பூர் கலவரத்தில் சிக்கி தவித்தவர்கள் மீட்கப்பட்டு தலைநகர் இம்பாலில் உள்ள முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். வாகனங்களில்

அழைத்து வரப்பட்ட அவர்களுக்கு தேவையான உணவு , குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் அவர்கள் விரைவில் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்