1 - 8ஆம் வகுப்பு வரை நாளை பள்ளிகள் திறப்பு - மணிப்பூர் முதலமைச்சர் அதிரடி உத்தரவு | School Reopen

x

மணிப்பூர் மாநிலத்தில் 1 முதல் எட்டாம் வகுப்பு வரை, நாளை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவம், துணை ராணுவப் படைகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பிரேன் சிங் ஆலோசனை நடத்தினார். அப்போது, மைதேய் மற்றும் குக்கி சமூக‌ங்களால் அமைக்கப்பட்ட அனைத்து பதுங்கு குழிகளையும் அகற்ற முடிவு எடுக்கப்பட்டது. விவசாயப் பணிகள் தடையின்றி தொடர, விவசாயிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குவது என்றும், ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை, நாளை பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்