மங்களூர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய சாரிக், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மட்டுமல்ல மதுரை மற்றும் நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கும் கேரளாவில் சில இடங்களுக்கும் பயணித்துள்ளார். கர்நாடக உள்துறை அமைச்சர் புதிய தகவல்...