#BREAKING || மாண்டஸ் புயல் - மின் வயர் அறுந்து சென்னையில் 2 பேர் பலி | mandous | cyclone | rainfall

x

புயல் காரணமாக மின்வயர் அறுந்து விழுந்ததில் சென்னையில் ஒரு பெண் உட்பட 2 பேர் பலி, மடிப்பாக்கம் ராம்நகர் பகுதி 7ஆவது தெரு பகுதியில் லட்சுமி என்பவரும் அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன் என்பவரும் உயிரிழப்பு, நேற்று நள்ளிரவில் சுமார் 75 கி.மீ வேக புயல் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது, மரங்கள், மின்கம்பங்கள், சிக்னல்கள் விழுந்த நிலையில், மடிப்பாக்கத்தில் 2 பேர் உயிரிழப்பு, ராம்நகர் 7ஆவது தெரு பகுதியில் 45 வயதான லட்சுமி, 25 வயதான அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன் உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்