மாண்டஸ் புயல் எதிரொலி... வெள்ளத்தில் மிதக்கும் காஞ்சிபுரம்

x

மாண்டஸ் புயலால் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக காஞ்சிபுரம் சுற்றுப் பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது... காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. 18செமீ அளவுக்கு மழை பதிவான நிலையில், சாலைகளும் வாகனங்களும் மழை வெள்ளத்தில் மூழ்கின. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிக்குள்ளாகினர். பலத்த காற்றால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்த நிலையில், கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் மரங்களை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்