புயலே கிட்ட வரல அதுக்குள்ளேயா? - பேய் காற்று அப்படினா இது தானோ? - மிரளவிடும் புயலின் நேரடி காட்சிகள்

x

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக கரையில் ஏற்றி வைத்துள்ளனர்

சாலைகள் மக்கள் நடமாற்றம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

கிழக்கு கடற்கரை சாலை இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டப்படி செல்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்