ஒற்றை 'நூல்'... கழுத்தறுந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த இளைஞர்..! காப்பாற்ற சென்ற தோழிக்கு கையில் வெட்டு - சென்னையை பதற வைத்த சம்பவம்

x

சென்னையில் காத்தாடியிலிருந்து அறுந்து விழுந்த மாஞ்சா நூல், தோழியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரின் கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது... மாஞ்சா நூல் குறித்த விழிப்புணர்வுகள் தீவிரப்படுத்தப்பட்டும் அரங்கேறியிருக்கும் இந்த விபரீத சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்