திருமணமான பெண்ணுக்கு பைக்கில் லிஃப்ட்.. பாதி வழியில் பாலியல் பலாத்காரம் - திருச்சி அருகே பரபரப்பு

x
  • திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே, திருமணமான பெண்ணுக்கு லிஃப்ட் கொடுப்பது போல், இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
  • பெரம்பூரிலிருந்து தனது தங்கை வீட்டிற்கு வந்த பெண், வீடு திரும்புவதற்காக, பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தார்.
  • அப்போது அந்த வழியாக, இருசக்கர வாகனத்தில் வந்த சுரேஷ் என்பவர், லிஃப்ட் கொடுப்பது போல் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, அருகில் உள்ள முட்புதற்குள் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார்.
  • பின்னர் அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்