மின்னல் வேகத்தில் ரிவர்ஸில் எடுத்து காரை மின்கம்பத்தில் மோதிய நபர் - பரபரப்பு சிசிடிவி காட்சி

x

ஆனைமலையில் காரை பின்னோக்கி இயக்கி மின்கம்பத்தில் மோதியதால் பரபரப்பு நிலவியது.

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே காரை பின்னோக்கி இயக்கிய நபர் வேகமாகச் சென்று மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்படுத்தினார்.

இதனால், அப்பகுதியில் சுமார் 8 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.

அந்நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரிய வந்தது.

மேலும், குடிபோதையில் இருந்ததால் காரை முன்னோக்கி இருக்குவதற்கு பதிலாக பின்னோக்கி இயக்கியதால் விபத்து ஏற்பட்டது கண்டறியப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்