"மாமல்லபுரம் புராதன சின்னங்களில் அணுக்கதிர் வீச்சு..?" - நிபுணர்கள் விளக்கம்

x

மாமல்லபுரத்தில் உள்ள புராதன சிற்பங்களில் கதிர்வீச்சு படிந்துள்ளதா? என்பது குறித்து கல்பாக்கம் அணு விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஜி20 மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் உடல் நலம், பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் மீட்பு படையின் கமாண்டர் கவுஷல்குமார் தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களில், கதிர்வீச்சு கருவி மூலம் ஆய்வு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்