"தடையில்லாம தண்ணி கிடைக்க செய்யுங்கய்யா..." - பாடல் மூலம் முதல்வருக்கு பள்ளி மாணவர்கள் கோரிக்கை

x

புதுக்கோட்டை மாவட்டம் கலபம் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் பாடல் மூலம் தங்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்