மகர விளக்கு பூஜை எதிரொலி - சபரிமலை கோவில் வெளியிட்ட தகவல்

x

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தற்போதைய நிலவரப்படி, ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜனவரி 19 ஆம் தேதி வரையிலான ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் இதுவரை 12 லட்சத்து 42 ஆயிரம் டிக்கெட்கள் விற்று தீர்ந்தது தெரியவந்துள்ளது.

இதன்படி, வெறும் 4 லட்சம் டிக்கெட்களே எஞ்சியுள்ளன. இதனால் நாளொன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக நான்காயிரத்து 500 பேர் 18 ஆம் படி ஏற அனுமதிக்கப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்