கொலை வழக்கில் தலைமறைவான முக்கிய குற்றவாளி.... கைது செய்து அழைத்து செல்லும்போது தப்பி ஓட்டம்....

x

வாணியம்பாடி அடுத்த திருப்பத்தூரில் கடந்த ஆண்டு நடந்த கொடூர கொலை அது.

ஊர் நடுவே பட்டப்பகலில் அரங்கேறிய அந்த பயங்கரத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

நம்முடைய குற்ற சரித்திரம் நிகழ்சியிலும் அந்த சம்பவத்தை பதிவு செய்திருந்தோம்.


Next Story

மேலும் செய்திகள்