பசியால் சாப்பாட்டை எடுக்க முயன்ற குழந்தை - கேர் சென்டரில் பணியாளர் செய்த செயல்

x

மகாராஷ்டிராவில் குழந்தைகளை பராமரிக்கும் கேர் சென்டரில், ஒரு குழந்தையை பணியாளர் கன்னத்தில் அறைந்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாஷி நகரில் அமைந்துள்ள கேர் சென்டரில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. குழந்தையை அடித்துவிட்டு கோபமாக நாற்காலியை விட்டு இறக்கிவிடும் காட்சிகள் வெளியாகி பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்