மகாராஷ்டிரா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - மகுடம் சூடினார் நெதர்லாந்து வீரர் கிரீக்ஸ்பூர்

x

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற ஏடிபி டென்னிஸ் தொடரில் நெதர்லாந்து வீரர் கிரீக்ஸ்பூர் மகுடம் சூடினார். ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் போன்ஸி உடன் கிரீக்ஸ்பூர் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 4-க்கு 6, 7-க்கு 5, 6-க்கு 3 என்ற செட் கணக்கில் வெற்றி கண்ட கிரீக்ஸ்பூர் முதல் முறையாக ஏடிபி டென்னிஸ் பட்டத்தை முத்தமிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்