கேக்கிற்கு பணம் கேட்டதால் ஆத்திரம்... பேக்கரி மீது கற்களை வீசி தாக்கிய கும்பல் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x
  • மகாராஷ்டிரா மாநிலம் சிட்கோ பகுதியில் ஒரு பேக்கரியில் கேக்கிற்கு பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் கடையின் உரிமையாளரை தாக்கியுள்ளது.
  • இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
  • சிவாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் கேக் வாங்க சென்ற ஒரு கும்பல், பணம் கொடுப்பது தொடர்பாக கடைக்காரரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
  • பேக்கரியில் கூச்சல் சத்தம் கேட்டு ஊழியர்கள் வெளியே வந்த நிலையில், கடை மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
  • சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்