வெங்காயம், திராட்சை பழங்களுடன் முழக்கம் - மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் எதிர்கட்சியினர் அமளி

• மகாராஷ்டிரா சட்டப்பேரவையில், எதிர்க்கட்சியனர் வெங்காயம் திராட்சை பழங்களைக் கொண்டு வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். • பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். • ஆலங்கட்டி மழை மற்றும் பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டு கோரிக்கை விடுத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com