சாலையில் ஓடி கொண்டிருந்த போதே திடீரென கொளுந்து விட்டெரிந்த பேருந்து.. டிரைவர் செய்த செயலால் தப்பிய உயிர்கள்

சாலையில் ஓடி கொண்டிருந்த போதே திடீரென கொளுந்து விட்டெரிந்த பேருந்து.. டிரைவர் செய்த செயலால் தப்பிய உயிர்கள்
Published on
• மகாராஷ்டிராவில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீர் தீ விபத்து. • ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதால், பேருந்தில் இருந்த 16 பேரும் உயிர்தப்பினர். • முழுவதுமாக எரிந்து தீக்கிரையான பேருந்து. • நாக்பூரில் இருந்து அமராவதி நோக்கி சென்ற பேருந்தில் தீ விபத்து.
X

Thanthi TV
www.thanthitv.com