சபரிமலையில் நாளை மகரவிளக்கு பூஜை...பக்தி வெள்ளத்தில் நிரம்பி வழியும் பக்தர்கள் - உச்சகட்ட பாதுகாப்பில் ஐயப்பன் கோயில்

x

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

நாளை மகரவிளக்கு பூஜை என்பதால் பக்தர்கள் வருகை அதிகரிப்பு

பக்தர்கள் சபரிமலையிலேயே தங்கியுள்ளதால் கடும் கூட்ட நெரிசல்

பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சபரிமலையில் குவிந்து வரும் பக்தர்கள்


Next Story

மேலும் செய்திகள்