கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்... உருகுலைந்து போன ஆட்டோ - சென்னை - திருச்சி சாலையில் சோகம்

x
  • செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியில், நின்று கொண்டிருந்த லாரியின் மீது ஆட்டோ மோதியதில், ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர்.
  • அச்சரப்பாக்கம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த
  • மண் ஏற்றி வந்த லாரி மீது, ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோவில் வந்த 7 பேரில் மூவர் உயிரிழந்த நிலையில், 2 குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
  • 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்