மதுரையில் கொட்டிய ஆலங்கட்டி மழை - கோடையை பறக்க விட்ட பலத்த காற்று!

x
  • மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
  • தெற்கு வாசல், மாட்டுத்தாவணி, தெப்பக்குளம், காமராஜர் சாலை ஆகிய பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
  • இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும், பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Next Story

மேலும் செய்திகள்