#BREAKING|| உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடம்... உரிமையாளர் தான் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை

x

உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடம்... உரிமையாளர் தான் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை

திருச்சியில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிடப் பகுதிகளை இடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு/"அனுமதி இன்றி கட்டப்படும் கட்டடத்திற்கு துணை போன அனைத்து அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்க"/தவறு செய்த அதிகாரிகள் மீது 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க தவறினால், வருவாய் துறை செயலர் நேரில் ஆஜராக நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை/இனி, இதுபோன்று செயல்படும் அதிகாரிகளை, முக்கியத்துவம் இல்லாத பதவிகளுக்கு மாற்ற வேண்டும் - நீதிபதிகள்

உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தில் வீடு வாங்கி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிமையாளர் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்- நீதிபதிகள்விதிமீறல்- கட்டடத்தை இடிக்க உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்