இயங்கி வந்த போலி வங்கி.. ரிசர்வ் வங்கி பரபரப்பு தகவல் - இரவில் போலீசார் அதிரடி

x

மதுரை, திருமங்கலத்தில் இயங்கி வந்த போலி வங்கியில் சோதனை.

சென்னை குற்றப்பிரிவு போலீசார் சோதனை - கோப்புகள் பறிமுதல்.

ரிசர்வ் வங்கியின் அனுமயின்றி செயல்பட்ட வங்கியை பூட்டிய போலீசார்.

9 மாவட்டங்களில் சட்டவிரோதமாக கூட்டுறவு வங்கிகள் இயங்குவதாக ரிசர்வ வங்கி தகவல்.

ரிசர்வ் வங்கியின் தகவலின் பேரில் போலீசார் நடவடிக்கை.


Next Story

மேலும் செய்திகள்