பதாகையில் எழுத்துப்பிழை.. பாஜகவினர் போராட்டத்தில் பரபரப்பு

x

மதுரை மாநகராட்சியை கலைத்திட வலியுறுத்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலைத்திடுக்க என்பதற்கு பதிலாக களைத்திடுக என பிழையாக எழுதிய பாஜக-வினர் மேற்கொண்ட போராட்டம் அங்குள்ளவர்களின் கவனத்தை பெற்றது.

முன்னதாக மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற பாஜக கவுன்சிலர் பூமா, மாநகராட்சியை கலைக்க கோரி கோஷம் எழுப்பினார்.

இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்கோஷம் எழுப்பியதால் மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்