தனியாக நின்ற கார் ஓட்டுநர்.. தலையில் கல்லை போட்டு கொலை செய்த கும்பல் - மதுரையில் நடந்த பயங்கரம்

x
  • மதுரையில் கார் ஓட்டுநர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.
  • மதுரை கரிமேடு பொன்னகரம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜபாண்டி.
  • இவர் மதுரா கோட்ஸ் அருகே நின்றுகொண்டிருந்தபோது, போதையில் அங்கு வந்த மனோஜ்சிவா என்பவரின் தலைமையிலான கும்பல், வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளது.
  • வாக்குவாதம் முற்றிய நிலையில், ராஜபாண்டியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு, அந்த கும்பல் தப்பி சென்றுள்ளது.
  • இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், 6 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்